sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மகிழ்ச்சியில் கடலை விவசாயிகள்

/

மகிழ்ச்சியில் கடலை விவசாயிகள்

மகிழ்ச்சியில் கடலை விவசாயிகள்

மகிழ்ச்சியில் கடலை விவசாயிகள்


ADDED : அக் 28, 2024 04:41 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் செம்மண் பகுதி என்பதால் வேர்க்கடலை சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது.

இதனால் ஆண்டுதோறும் வேர்க்கடலை சாகுபடி அதிகமாக நடக்கும். இந்தாண்டும் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடி செய்துள்ளனர். சில நாட்களாக மழை பெய்து வருவதால் வேர்க்கடலை செடிகள் நன்கு செழித்து வளர்ந்து வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.






      Dinamalar
      Follow us