ADDED : பிப் 21, 2025 08:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 600 பேருக்கு, ரூபாய் 18 லட்சம் மதிப்பிலான பயன்பாட்டு பொருட்களை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் வழங்கினார்.
அப்போது, மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா, கல்விக் குழு தலைவர் ரவீந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், கவுன்சிலர் வசந்தாதேவி , பி.ஆர்..ஓ மகேஸ்வரன், நெல்லை பாலு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

