sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

/

ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஜல்லிக்கட்டு காளையை  அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : ஜன 11, 2024 04:00 AM

Google News

ADDED : ஜன 11, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : பாலமேடு சிங்கராஜன். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

பொங்கலையொட்டி பாலமேட்டில் பொது மகாலிங்கசாமி மடத்துக்குழு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துகிறது. மற்ற அனைத்து சமூக உறவின்முறை கோயில்களுக்குரிய காளைகளை ஜல்லிக்கட்டு விழா துவக்கத்தின்போது மரியாதைக்குரிய (கரை) மாடுகளாக அவிழ்த்துவிட அனுமதிக்கின்றனர்.

பாறை கருப்பசாமி கோயில் காளையை அனுமதிப்பதில்லை. பாகுபாடு காட்டப்படுகிறது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பாறை கருப்பசாமி கோயில் காளையை ஜன.,16 ல் நடக்கும் ஜல்லிக்கட்டில் அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: எந்தெந்த காளைகளை அனுமதிப்பது என ஆர்.டி.ஓ., ஜன.,9ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us