sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

/

மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மருந்து, மாத்திரைக்கு தனித்தனி கவர்கள் உயர்நீதிமன்றம் தள்ளுபடி


ADDED : ஜூலை 20, 2025 07:05 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ராமநாதபுரம் வெங்குளம் ராஜு. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள்இலவசமாக வழங்கப்படுகின்றன. தனியார் மருத்துவமனைகளில் காலை, மதியம், இரவு, உணவிற்கு முன் மற்றும் பின் என தெளிவாக அச்சிட்டு, தனித்தனி கவர்களில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அதுபோல் அரசு மருத்துவமனைகளில் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் தவறாக புரிந்து கொண்டு நிவாரணம் கோரியுள்ளார். மருந்துகளை பரிந்துரைப்பது மற்றும் அதன் பயன்பாடு குறித்து ரிட் மனுவில் உத்தரவு பிறப்பித்து ஒழுங்குபடுத்த முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனர்.






      Dinamalar
      Follow us