sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆக்கிரமிப்பு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : ஏப் 11, 2025 05:36 AM

Google News

ADDED : ஏப் 11, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை சிவா உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை அனுப்பானடியில் குறிப்பிட்ட சர்வே எண்ணிலுள்ள நீர்வரத்து கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளது.

அகற்றக்கோரி மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: இவ்விஷயத்தில் தகுதிகளை நாங்கள் ஆராயவில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

மனுவை பரிசீலித்து கமிஷனர் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரின் முடிவிற்கு விடப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us