sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 23, 2025 04:07 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். செயலாளர் மனோகரன், மாநில பொருளாளர் தமிழ், அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட நிர்வாகிகள் சந்திரபோஸ், பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிர்வாகிகள் கூறுகையில், ''உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ரோட்டோர கொடிக்கம்பங்கள் அகற்றப்படுகின்றன. ஆனால் திருச்சியில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருந்த எங்கள் சங்கம், அரசு ஊழியர் சங்கம், அகில இந்திய சம்மேளனம் அமைப்புகளின் கொடிகளை முன்னறிவிப்பின்றி அதிகாரிகள் அகற்றினர். தடுத்த நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். அதை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம்'' என்றனர்.






      Dinamalar
      Follow us