sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நெடுஞ்சாைல பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா

/

நெடுஞ்சாைல பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா

நெடுஞ்சாைல பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா

நெடுஞ்சாைல பராமரிப்பு ஊழியர்கள் தர்ணா


ADDED : ஆக 27, 2025 12:58 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை; மதுரையில் தமிழ்நாடு நெடுஞ்சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநில துணைத் தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். கோட்டத் தலைவர் மாரி முன்னிலை வகித்தார்.

மாநில துணைத் தலைவர் நுார்ஜஹான் சிறப்புரையாற்றினார். வணிகவரித்துறை ஊழியர்கள் சங்க இணை செயலாளர் கல்யாணசுந்தரம், நெடுஞ்சாலைக் கோட்ட தலைவர்கள் கண்ணன், மதுரை செயலாளர் பாண்டியன், சிவகங்கை பொருளாளர் முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

சாலைப் பணியாளர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us