நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரமங்கலம், : விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி 6ம் வகுப்பு மாணவர்கள் தர்ஷன், ஹரி விஷ்ணு, பெ.ஹர்சன், மோ.ஹர்சன், ரித்திக், சுதீஷ் ஆகியோர் நேற்று மாலை பள்ளி முடிந்து பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து வந்தனர்
. அப்போது ரோட்டில் கிடந்த வெள்ளி கொலுசை எடுத்து எஸ்.ஐ., காமாட்சி, தனிப்பிரிவு போலீஸ் அய்யரிடம் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் பாராட்டினர்.