sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மழையால் வீடு சேதம்

/

மழையால் வீடு சேதம்

மழையால் வீடு சேதம்

மழையால் வீடு சேதம்


ADDED : ஏப் 14, 2025 05:33 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நக்கலப்பட்டி ஊராட்சி மாதரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காலனி வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 2019ல், புதுப்பிக்கும் பணியும் நடந்துள்ளது. இருந்த போதும் 20க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

இதில் ஒரு வீட்டில் ராமன் தனது மனைவி, மகன், மருமகள், பேத்திகள் இருவர் என 6 பேர் வசித்து வருகின்றனர். கோடையில் அடுத்தடுத்த மழையின் காரணமாக நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. குடும்பத்தினர் 6 பேரும் வீட்டின் முன்பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டுக்குள் இருந்த அவரது மகன் கிராமியக்கலைஞர் பால்பாண்டி வைத்திருந்த டிரம்செட்கள், வீட்டுச் சாமான்கள் சேதமடைந்தன.






      Dinamalar
      Follow us