sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

/

 கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

 கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்

 கழிவு நீர் கால்வாய் அமைக்க வலியுறுத்தல்


ADDED : மார் 12, 2026 04:58 AM

Google News

ADDED : மார் 12, 2026 04:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தேனி ரோட்டில் நக்கலப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்தது பூ.குளத்துப்பட்டி. நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் கிராமத்தில் சேரும் கழிவுநீர் போதிய வடிகால் வசதி இன்றி, ஊருக்கு முன்பாக தேசிய நெடுஞ்சாலை அருகேபள்ளத்தில் தேங்கி நிற்கிறது.

இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு, கழிவுநீரை தேங்கவிடாது வடிகால் வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தி வந்தனர். நேற்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என அறிவித்திருந்தனர். இதற்கிடையே போலீசார், ஊராட்சி நிர்வாகத்தினர் நேரில் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பேச்சு வார்த்தை நடத்தினர். எனவே போராட்டத்தை ஒத்தி வைத்த பொதுமக்கள், கழிவுநீர் கால்வாய் அமைத்து தரவேண்டும் என சப்கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் மனு கொடுத்துச் சென்றனர்.






      Dinamalar
      Follow us