sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லாரி மோதியதில் உடல் துண்டாகி ஐ.டி., ஊழியர் பலி

/

லாரி மோதியதில் உடல் துண்டாகி ஐ.டி., ஊழியர் பலி

லாரி மோதியதில் உடல் துண்டாகி ஐ.டி., ஊழியர் பலி

லாரி மோதியதில் உடல் துண்டாகி ஐ.டி., ஊழியர் பலி


ADDED : அக் 16, 2024 02:00 AM

Google News

ADDED : அக் 16, 2024 02:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை, தெப்பக்குளம் அருகே சின்ன அனுப்பானடியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன், 28. பாண்டிக்கோவில் அருகே உள்ள டைடல் பார்க்கில் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார்.

நேற்று காலை வழக்கம்போல் டூ -- வீலரில் பணிக்கு சென்றார்.

சிந்தாமணி ரிங் ரோடு அரிசி ஆலை அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, அவர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வீரசரவணன் உடல் துண்டாகி உயிரிழந்தார்.

லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us