sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வங்கியில் மோசடி மேலாளருக்கு சிறை 

/

வங்கியில் மோசடி மேலாளருக்கு சிறை 

வங்கியில் மோசடி மேலாளருக்கு சிறை 

வங்கியில் மோசடி மேலாளருக்கு சிறை 


ADDED : நவ 06, 2024 05:59 AM

Google News

ADDED : நவ 06, 2024 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஒரு தேசியமயமான வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்தவர் கிரண் பாபு. இவர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது மனைவி நிஷிபா பெயரிலான வங்கி கணக்கிற்கு ரூ.4 கோடியே 94 லட்சத்து 70 ஆயிரத்து 606 ஐ பரிமாற்றம் செய்தார்.

கிரண்பாபு மீது சி.பி.ஐ.,போலீசார் 2018 ல் மோசடி வழக்கு பதிந்தனர். அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை சி.பி.ஐ.,சிறப்பு நீதிமன்ற நீதிபதி சண்முகவேல் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us