sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு

/

ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு

ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு

ஜல்லிக்கட்டு ஏற்பாடு: எஸ்.பி., ஆய்வு


ADDED : டிச 28, 2024 05:23 AM

Google News

ADDED : டிச 28, 2024 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலமேடு: பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லுாரில் 16ல் ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதிகளை எஸ்.பி., அரவிந்த் ஆய்வு செய்தார்.

தை 1 பொங்கலன்று அவனியாபுரத்தை தொடர்ந்து தை 2ல் பாலமேடு மஞ்சமலை ஆற்றில் உள்ள வாடிவாசல், தை 3 அலங்காநல்லுார் வாடிவாசலில் போட்டிகள் நடத்தப்படும். இதற்காக காளைகள் பரிசோதனை செய்யும் பகுதிகள், வாகனங்கள் செல்லும் ரோடு, காளைகள் வாடிவாசலுக்கு வரும் வழிகள், காளைகளை சேகரிக்கும் பகுதிகளை எஸ்.பி., ஆய்வு செய்தார். சமயநல்லுார் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, எஸ்.ஐ.க்கள் அண்ணாதுரை, உத்திரராஜ், போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us