sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கும்பாபிஷேக விழாவில் நகை பறிப்பு

/

கும்பாபிஷேக விழாவில் நகை பறிப்பு

கும்பாபிஷேக விழாவில் நகை பறிப்பு

கும்பாபிஷேக விழாவில் நகை பறிப்பு


ADDED : ஏப் 13, 2025 03:55 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 03:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிக்குடி : கள்ளிக்குடி அருகே சுந்தரங்குண்டு ஊர்க்காவலன் கோயில் கும்பாபிஷேகத்தில் கூட்டத்தை பயன்படுத்தி பெருமாளக்காளின் 65, மூன்று பவுன் தங்க நகையை சிலர் பறித்தார். அவர் சத்தமிடவே கிராம மக்கள் தேடினர்.

மதுரையை சேர்ந்த வர்கீஸ் ராஜா 37, மனைவி சுகன்யா 28, பிரபாகரன் 38, மனைவி அருணா 28, ஆகியோர் அவசரமாக டூவீலரில் புறப்பட்டனர்.

அவர்களை பிடித்து கள்ளிக்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us