sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

/

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

வேளாண் இணை இயக்குநர் ஆய்வு


ADDED : டிச 05, 2024 06:08 AM

Google News

ADDED : டிச 05, 2024 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: டி.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் உருவான படைப்புழு தாக்குதலை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் ஆய்வு செய்தார்.

மதுரை விவசாய கல்லுாரி பேராசிரியை மாரீஸ்வரி, இணை பேராசிரியர் சுரேஷ், உதவி இயக்குநர் ராமசாமி, வேளாண் அலுவலர் சரவணகுமார் குழுவினர் வி.ரெட்டிரபட்டி, ந.முத்துலிங்காபுரம், பி.சுப்புலாபுரம் பகுதியில் படைப்புழு தாக்கிய வயல்களை ஆய்வு செய்தனர்.

இணை இயக்குநர் சுப்புராஜ் கூறுகையில், புரட்டாசி, ஐப்பசி பட்டங்களில் சாகுபடி செய்த வயல்களில் படைப்புழு தாக்குதல் அதிகளவில் காணப்படுகிறது. வளர்ச்சி நிலையில் உள்ள பயிர்களுக்கு ஏக்கருக்கு 100 மி.கி. இமாம்மெக்டின் பென்சோயேட் அல்லது 100 மி.லி. ஸ்பைனிடோரம் மருந்தை தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறி, ஒரு விளக்கு பொறி வைத்து படைப்புழுவை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது'' என்றார்.






      Dinamalar
      Follow us