sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காவி கலர் கயிறு  கட்டினால்கூட கைதா காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம்

/

காவி கலர் கயிறு  கட்டினால்கூட கைதா காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம்

காவி கலர் கயிறு  கட்டினால்கூட கைதா காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம்

காவி கலர் கயிறு  கட்டினால்கூட கைதா காடேஸ்வரா சுப்பிரமணியன் கண்டனம்


ADDED : பிப் 05, 2025 05:20 AM

Google News

ADDED : பிப் 05, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் காவி கலர் கயிறு கட்டினால் கூட தேடி சென்று போலீசார் கைது செய்தனர் என ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் கூறினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: முருகன் மலையை காப்பாற்ற ஹிந்து முன்னணி தலைவர்கள், முருக பக்தர்கள் என அனைவருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

காவி கலரில் கையில் கயிறு கட்டியவர்களை தேடி சென்று போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகியிருந்தோம்.

முருகன் மலையை காப்பாற்ற இது முதற்கட்ட போராட்டம். திருப்பரங்குன்றம் மலையில் மீது தீபம் ஏற்ற வேண்டும். முருகன் மலையை காப்பாற்ற வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us