sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கிடாமுட்டு போட்டி  உயர்நீதிமன்றம் கேள்வி

/

கிடாமுட்டு போட்டி  உயர்நீதிமன்றம் கேள்வி

கிடாமுட்டு போட்டி  உயர்நீதிமன்றம் கேள்வி

கிடாமுட்டு போட்டி  உயர்நீதிமன்றம் கேள்வி


ADDED : ஏப் 17, 2025 06:34 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி முத்துப்பாண்டி. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

கல்புளிச்சான்பட்டியில் கோயில் திருவிழாவையொட்டி மே 10ல் கிடாமுட்டு போட்டி நடத்த அனுமதி, போலீஸ் பாதுகாப்பு கோரி கலெக்டர், எஸ்.பி., விக்கிரமங்கலம் போலீசாரிடம் மனு அளித்தோம். அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இத்தகைய போட்டி நடத்த அரசு தரப்பில் வெளியிட்டுள்ள கிராமங்களின் பட்டியலில் கல்புளிச்சான்பட்டி இடம் பெற்றுள்ளதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விசாரணை ஏப்.22 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us