ADDED : அக் 20, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு, : பாலமேடு அருகே சேந்தமங்கலம் வெள்ளைச்சாமி மனைவி வசந்தா 48,
நேற்று காலை வீட்டின் முன்புள்ள செம்மறி ஆட்டு பட்டியில் கிடா முட்டியதில் கீழே விழுந்தபோது பின் தலையில் காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.