sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு

/

டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு

டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு

டிரைவரின் நேர்மைக்கு பாராட்டு


ADDED : டிச 04, 2024 08:30 AM

Google News

ADDED : டிச 04, 2024 08:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : செக்கானுாரணியை அடுத்த தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் காசிமாயன். இவர் சோழவந்தான் பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார்.

நேற்று முன்தினம் மாலை இவரது ஆட்டோவில் பயணம் செய்த பயணி பர்ஸை தவறவிட்டுச் சென்றார். அதில் ரூ.1000 மற்றும் ஆவணங்கள் இருந்தன. அதனை காசிமாயன் சோழவந்தான் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.

இதனையடுத்து எஸ்.ஐ.,ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ஆட்டோ டிரைவரின் நேர்மையை பாராட்டி சால்வை அணிவித்தனர். பர்ஸ் உரிமையாளர் பொட்டுலுபட்டி லிங்கம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us