ADDED : செப் 14, 2026 01:17 AM

அ நிறம் | அளவு
மதுரை: அலங்காநல்லுார் அருகேயுள்ள சின்னஇலந்தைக்குளம் சோணைச்சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
வேதமந்திரங்கள் ஒலிக்க கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றினர். ஏற்பாடுகளை பங்காளிகள், கிராம மக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
