ADDED : டிச 15, 2025 05:41 AM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாளை(டிச. 16) முதல் ஜன. 14 வரை கோயில் நடை திறப்பு நேரம் மாற்றப்படுகிறது.
தினமும் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு சாத்தப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
