sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்லுாரியில் சட்ட கருத்தரங்கு

/

கல்லுாரியில் சட்ட கருத்தரங்கு

கல்லுாரியில் சட்ட கருத்தரங்கு

கல்லுாரியில் சட்ட கருத்தரங்கு


ADDED : அக் 27, 2024 04:07 AM

Google News

ADDED : அக் 27, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோழவந்தான் : திருவேடகம் விவேகானந்த கல்லுாரியில் அகத்தர உறுதி மைய மற்றும் வரலாற்று துறை, வாடிப்பட்டி வட்டார சட்ட பணிக்குழு இணைந்து மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

துணை முதல்வர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். செயலர் சுவாமி வேதானந்த, குலபதி அத்யாத்மானந்த முன்னிலை வகித்தனர். மைய ஒருங்கிணைப்பாளர் சதீஷ்பாபு வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிபதி ராம்கிஷோர், மூத்த வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணன், முத்துமணி, ராமசாமி, வழக்கறிஞர்கள் வெள்ளைச்சாமி, விஜயகுமார், சீனிவாசன் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். வரலாற்று துறை உதவி பேராசிரியர்கள் முருகன், பாண்டீஸ்வரன் ஒருங்கிணைத்தனர்.






      Dinamalar
      Follow us