sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கு  வக்கீல் கைது 

/

கொலை வழக்கு  வக்கீல் கைது 

கொலை வழக்கு  வக்கீல் கைது 

கொலை வழக்கு  வக்கீல் கைது 


ADDED : நவ 17, 2024 05:56 AM

Google News

ADDED : நவ 17, 2024 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாவட்டம் தென்னமநல்லுார் ஆனந்தன். ஓய்வுபெற்ற மத்திய ரிசர்வ் படை போலீஸ்காரர். விவசாயம் செய்தார்.

இவருக்கும் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. அதே பகுதியில் 2014 ல் டூவீலரில் சென்றபோது கொலை செய்யப்பட்டார். கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் தொடர்புடைய விருதுநகர் மாவட்டம் சாத்துார் வழக்கறிஞர் செந்தில் 45, மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தார். அவருக்கு 2019ல் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

அவரை ஸ்ரீவில்லிபுத்துாரில் போலீசார் கைது செய்தனர். மதுரை முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி சிவகடாட்சம் காவலில் வைக்க உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us