sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ சொற்பொழிவு

சொற்பொழிவு

சொற்பொழிவு


ADDED : அக் 01, 2025 09:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2025 09:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரிய ஓய்வூதியர்கள் சங்க அறக்கட்டளை, கல்லூரி தமிழ் உயராய்வு மையம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா சொற்பொழிவு நடந்தது.

முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். துறைத் தலைவர் காயத்ரி தேவி வரவேற்றார். பேராசிரியர் மல்லிகா அறிமுக உரையாற்றினார்.

காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன் பேசினார். முனைவர் பட்ட ஆய்வாளர் சுரேஷ் தொகுத்து வழங்கினார்.

பேராசிரியர்கள் தேவிபூமா, திருஞானசம்பந்தன், முனியசாமி ஒருங்கிணைத்தனர். பட்ட ஆய்வாளர் விஜயா நன்றி கூறினார்.

கதர் போர்டு கண்காணிப்பாளர் எம்பெருமாள் ராட்டையில் நுால் நுாற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us