sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 போக்சோ வழக்கில் ஆயுள்

/

 போக்சோ வழக்கில் ஆயுள்

 போக்சோ வழக்கில் ஆயுள்

 போக்சோ வழக்கில் ஆயுள்


ADDED : ஜன 31, 2026 06:30 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை தத்தனேரி செந்தில்குமார் 43. இவர் ஒரு சிறுமியை கத்தியை காண்பித்து மிரட்டி பலமுறை பாலியல் உறவு கொண்டதாக தல்லாகுளம் மகளிர் போலீசார் 2017 ல் போக்சோ வழக்கு பதிந்தனர்.

மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரவேல் விசாரித்தார். அரசு தரப்பு வழக்கறிஞர் ஜான்சிராணி ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: செந்தில்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.7000 அபராதம் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண திட்டத்தின் கீழ் அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us