sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

/

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்

 பேரையூரில் எழுத்தறிவு திட்டம்


ADDED : பிப் 12, 2026 05:49 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர்: பேரையூர் அண்ணா நகர் பகுதியில் எழுத்தறிவு இல்லாத நபர்கள், முதியோர்களுக்கு நியூடெல்லி இந்தியன் அடல்டு எஜுகேஷன் அசோசியேஷன் சார்பாக 6 மாதமாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. யூனியன் வங்கி தலைமை மேலாளர் அஞ்சலிதாஸ், ராஜா, தி.மு.க., பேரூர் கழக செயலாளர் வருசைமுகமது கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us