ADDED : பிப் 12, 2026 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் அண்ணா நகர் பகுதியில் எழுத்தறிவு இல்லாத நபர்கள், முதியோர்களுக்கு நியூடெல்லி இந்தியன் அடல்டு எஜுகேஷன் அசோசியேஷன் சார்பாக 6 மாதமாக எழுத்தறிவு பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சி முடிந்து சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. யூனியன் வங்கி தலைமை மேலாளர் அஞ்சலிதாஸ், ராஜா, தி.மு.க., பேரூர் கழக செயலாளர் வருசைமுகமது கலந்து கொண்டனர்.

