ADDED : பிப் 21, 2024 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் தாலுகாவில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற நிகழ்ச்சி கலெக்டர் சங்கீதா தலைமையில் இன்று (பிப். 21) நடக்கிறது. இதில் தாலுகாவை 8 உள்வட்டங்களாக பிரித்து மனு வாங்க 45 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் அந்தந்த கிராம மக்கள் தங்களது தேவை குறித்து மனு அளித்து பயன்பெறலாம்.

