sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

லுார்து அன்னை  தேர் பவனி

/

லுார்து அன்னை  தேர் பவனி

லுார்து அன்னை  தேர் பவனி

லுார்து அன்னை  தேர் பவனி


ADDED : பிப் 11, 2024 12:51 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை புதுார் லுார்து அன்னை சர்ச் 104வது ஆண்டு பெருவிழாவையொட்டி தேர் பவனி நடந்தது.

சிவகங்கை ஆயர் லுார்து ஆனந்தம் தலைமை வகித்தார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர் சந்தனமாதா வீதியில் துவங்கி, பல பகுதிகளில் பவனி வந்தது. அழகர்கோவில் மெயின்ரோடு வழியாக நிலையை அடைந்தது.

பாதிரியார் ஜார்ஜ், உதவி பாதிரியார்கள்யர்கள் பாக்கியராஜ், யூஜின் ஜஸ்டின், இம்மானுவேல், ஜான்பீட்டர் ஜேம்ஸ் சுந்தர், ராஜசேகரன், அனைத்து பங்குகளை சேர்ந்தவர்கள் செபமாலை, திருப்பலி, தேர்பவனியில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us