sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது

/

மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது

மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது

மதுரையில் ரூ. 10 லட்சம் மோசடி: பெண் கைது


ADDED : செப் 01, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம் : மதுரை அவனியாபுரத்தில் ரூ.

10 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செம்பொன்நெறிஞ்சியை சேர்ந்த தங்கவேலு மனைவி மலையரசி(43). இவர் செம்பொன் மக்கள் சேவை மையம் நிறுவனம் நடத்தினார். அவனியாபுரம் மற்றும் பல பகுதிகளில் பெண்களிடம், ரூ. 650 கட்டினால், தொழில் துவங்க ரூ. 30 ஆயிரம், ரூ. 5 ஆயிரத்து 550 கட்டினால், ரூ. ஒரு லட்சம், கடன் தருவதாக கூறினார். அவனியாபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி, ராஜாத்தி, மற்றொரு ராஜேஸ்வரி ஆகியோர் மூலம் ரூ. 19 லட்சத்து 26 ஆயிரம் வரை மக்களிடம் வசூலித்தார். பணம் கட்டி பல மாதங்களாகியும் கடன் கிடைக்காததால், பணம் கட்டியவர்கள் திருப்பி கேட்டனர். பணம் வாங்கி கொடுத்த மூவரும், மலையரசியிடம் கேட்டதால், ரூ. 9 லட்சத்தை திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ. 10 லட்சத்து 26 ஆயிரத்தை திருப்பி தரவில்லை. மலையரசி மீது எஸ்.பி., ஆஸ்ரா கர்க்கிடம் புகார் செய்யப்பட்டது. எஸ்.பி., உத்தரவின்படி அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மலையரசியை நேற்று கைது செய்தனர்.










      Dinamalar
      Follow us