sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆடு மேய்த்ததகராறு ஒருவர் கொலை

/

ஆடு மேய்த்ததகராறு ஒருவர் கொலை

ஆடு மேய்த்ததகராறு ஒருவர் கொலை

ஆடு மேய்த்ததகராறு ஒருவர் கொலை


ADDED : செப் 01, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 01, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எழுமலை : மதுரை மாவட்டம் எம்.கல்லுப்பட்டி அருகே ஆடு மேய்த்த தகராறில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

எம்.கல்லுப்பட்டி அருகே உள்ள அய்யனார்புரத்தைச் சேர்ந்தவர் பால்ச்சாமி (60). மல்லப்புரத்தை சேர்ந்தவர் ஊர்காலன் (40). இருவருக்கும் இடையே ஆடு மேய்ப்பதில் தகராறு இருந்து வந்தது. நேற்று ஏற்பட்ட தகராறில் ஊர் காலன் அரிவாளால் பால்ச்சாமியை வெட்டியதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். இதை தடுத்த அவர் மனைவி சரஸுக்கும் வெட்டு விழுந்தது. ஊர்காலன் எம்.கல்லுப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.










      Dinamalar
      Follow us