sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்

/

மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்

மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்

மதுரை மேயர் கணவருக்கு ஜாமின்


ADDED : அக் 10, 2025 12:21 AM

Google News

ADDED : அக் 10, 2025 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:சொத்து வரி விதிப்பு முறைகேடு புகாரில் சிக்கி, மதுரை மாநகராட்சி தி.மு.க., மேயர் இந்திராணியின் கணவர் பொன் வசந்த், ஆக., 12ல் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமின் மனுவை ஏற்கனவே மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

பொன் வசந்த் உயர் நீதிமன்ற கிளையில், 'வரி வசூலில் எனக்கு தொடர்பு இல்லை. எனக்கு உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற வேண்டியுள்ளது; ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, மீண்டும் மனு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிபதி, 'வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மனுதாரரை காவலில் எடுத்து விசாரிக்க தேவையில்லை. ஜாமின் அனுமதிக்கப்படுகிறது' என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us