sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்

/

கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்

கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்

கடவூர் அருகே அழுகிய நிலையில் ஆண் பிணம்


ADDED : ஜூலை 28, 2011 03:40 AM

Google News

ADDED : ஜூலை 28, 2011 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊமச்சிகுளம் : சத்திரப்பட்டி கடவூர் வல்குத்து ஓடை பகுதியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது.

அப்பகுதி வழியாக சென்றவர்கள் ஓடை அருகில் சென்று பார்த்தபோது வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி சத்திரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஊமச்சிகுளம் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் சத்திரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஓடையில் சுமார் 30 வயதுடைய வாலிபர் இறந்து கிடந்தார். வலது கை, கழுத்து, நெஞ்சு என ஐந்து இடங்களில் வெட்டுக் காயங்கள் உள்ளன. ரோஸ் கலரில் வெள்ளை கோடுபோட்ட சட்டையும், ஜீன்ஸ் பேன்ட்டும் அணிந்துள்ளார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கொலை செய்து மூன்று நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மர்ம நபர்கள் கொலை செய்து பிரேதத்தை அங்கேயே போட்டுச் சென்றிருக்கலாம் என விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us