sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாளை, திருச்சி சிறையில்மதுரை தி.மு.க.,வினர்

/

பாளை, திருச்சி சிறையில்மதுரை தி.மு.க.,வினர்

பாளை, திருச்சி சிறையில்மதுரை தி.மு.க.,வினர்

பாளை, திருச்சி சிறையில்மதுரை தி.மு.க.,வினர்


ADDED : ஜூலை 30, 2011 03:19 AM

Google News

ADDED : ஜூலை 30, 2011 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் நிலமோசடி, இடஆக்கிரமிப்பு வழக்குகளில் கைதாகும் தி.மு.க., நிர்வாகிகள் தொடர்ந்து பாளையங்கோட்டை, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.நிலமோசடி வழக்கில் கைதான தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ்(சுரேஷ்பாபு), நகர் செயலாளர் தளபதி உட்பட 4 பேர் பாளை சிறையிலும், வீடு ஆக்கிரமிப்பில் கைதான அட்டாக் பாண்டி திருச்சி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.நேற்று வீடு, கடை ஆக்கிரமிப்பில் கைதான மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் குருசாமி பாளை சிறையிலும், நிலமோசடி வழக்கில் சரணடைந்த தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபி திருச்சி சிறையிலும் நேற்றிரவு அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us