sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

/

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்

கொலை வழக்கில் தலைமறைவானவர் ரிமாண்ட்


ADDED : செப் 17, 2011 03:11 AM

Google News

ADDED : செப் 17, 2011 03:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : கொலை வழக்கில் இரு ஆண்டுகளாக தலைமறைவானவர் மதுரை கோர்ட்டில் சரணடைந்தார்.

அவரை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.மதுரை செல்லூர் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டவர் மதுரை குலமங்கலம் ஆலங்குளத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் அபுதாகீர். இவரது சகோதாரர்கள் ராஜாமுகமது. தாவூத்கனி. இவர்கள் 3 பேரும் 2009 ம் ஆண்டில் ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தனர். தலைமறைவாக இருந்த அபுதாகீர் முன்ஜாமின் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். உரிய கோர்ட்டில் சரணடையுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டது. சரணடைந்த அபுதாகீரை ரிமாண்ட் செய்ய முதன்மை செஷன்ஸ் நீதிபதி (பொறுப்பு) ராஜசேகரன் உத்தரவிட்டார்.








      Dinamalar
      Follow us