sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"புரட்டாசி' பிறப்பு சர்ச்சையால் கோயிலுக்கு படையெடுப்பு

/

"புரட்டாசி' பிறப்பு சர்ச்சையால் கோயிலுக்கு படையெடுப்பு

"புரட்டாசி' பிறப்பு சர்ச்சையால் கோயிலுக்கு படையெடுப்பு

"புரட்டாசி' பிறப்பு சர்ச்சையால் கோயிலுக்கு படையெடுப்பு


ADDED : செப் 19, 2011 12:56 AM

Google News

ADDED : செப் 19, 2011 12:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம் : 'புரட்டாசி' பிறந்த நாள் சரியில்லை என கிளம்பிய புரளியால், திருப்பரங்குன்றத்தில் நேற்று மகன்களுடன் பெற்றோர் விநாயகர் கோயில்களில் குவிந்தனர்.

திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், 'புரட்டாசி' பிறந்த நேரம், நாள் சரியில்லாததால் ஒரு மகன் வைத்துள்ளவர்களுக்கு ஆகாது என புரளி கிளம்பியது. ''இதை நிவர்த்தி செய்ய மகனுடன், விநாயகர் கோயிலுக்கு சென்று சிதறு தேங்காய் உடைத்து, திரும்பி பார்க்காமல் வீடு செல்ல வேண்டும்,'' எனவும் பரப்பினர். இதனால் ஒரு மகன் வைத்துள்ள பெற்றோர், விநாயகர் கோயில்களில் திரண்டு சிதறு தேங்காய் உடைத்தனர். கோயில்களில் கூட்டம் அலைமோதியதுடன், தேங்காய் விலையும் திடீரென உயர்ந்தது. வெளியூரில் வேலை பார்க்கும் மகனையும், வீட்டுக்கு வரவழைத்து பல பெற்றோர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர்.








      Dinamalar
      Follow us