sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

போலீசார் சோதனை: சிக்கிய டூவீலர்

/

போலீசார் சோதனை: சிக்கிய டூவீலர்

போலீசார் சோதனை: சிக்கிய டூவீலர்

போலீசார் சோதனை: சிக்கிய டூவீலர்


ADDED : ஜூலை 27, 2011 05:22 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை அண்ணாநகர் செண்பகத்தோப்பை சேர்ந்தவர் பிரபு.

இவர் அண்ணாநகர் பகுதியில் ஒரு டூவீலரில் வந்தபோது போலீசார் சோதனை நடத்தினர். ஆர்.சி.,புத்தகம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை. கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டது தெரியவந்தது. நண்பர் நளன்ஸ் குமாரிடம் (20) டூவீலரை வாங்கியது தெரியவந்தது. இவர் வரிச்சியூர் செல்வம் மகன். நளன்ஸ் குமாரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us