sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்

/

மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்

மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்

மஹாபெரியவர் ஆராதனை ஜன.5ல் துவக்கம்


ADDED : ஜன 03, 2024 06:37 AM

Google News

ADDED : ஜன 03, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் மஹா பெரியவர் 30வது வார்ஷிக ஆராதனை ஜன.,5 துவங்கி 4 நாட்கள் நடக்கிறது. ஜன.5 அன்று காலை 7:30 மணிக்கு குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை, சங்கல்பத்துடன் விழா துவங்குகிறது.

தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:30 முதல் 5:30 வரை, இரவு 6:00 முதல் 7:00 வரை ரிக், யஜூர், சாம, அதர்வண வேத பாராயணங்கள் நடக்கின்றன. மஹாபெரியவர் விக்ரகத்திற்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கும்.

ஜன.8 காலை 7:00 மணி முதல் வார்ஷிக ஆராதனை துவங்குகிறது. மஹாபெரியவர் விக்ரகத்திற்கு அபிேஷகம், ஆராதனையை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6:30 மணிக்கு குருமகிமை என்ற தலைப்பில் இந்திரா சவுந்தரராஜன் பேசுகிறார். ஏற்பாடுகளை ஸ்ரீ மடம் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us