sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'மக்களுடன் முதல்வர்' முகாமை நீட்டிக்க மனு

/

'மக்களுடன் முதல்வர்' முகாமை நீட்டிக்க மனு

'மக்களுடன் முதல்வர்' முகாமை நீட்டிக்க மனு

'மக்களுடன் முதல்வர்' முகாமை நீட்டிக்க மனு


ADDED : ஆக 21, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 21, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



மேலுார்: மேலவளவில் கூடுதல் கலெக்டர் மோனிகா ரானா, கீழவளவில் ஆர்.டி.ஓ., ஜெயந்தி தலைமையில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது.

இம்முகாமில் பட்டா, சிட்டா மாறுதல், உதவித்தொகை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 1643 மனுக்கள் பெறப்பட்டன. முகாமை நீட்டிக்க கோரி மனு அளிக்கப்பட்டது. பி.டி.ஒ., உலகநாதன், மேலவளவு, எட்டிமங்கலம் ஊராட்சி தலைவிகள் தங்கம், பங்கஜம், எட்டிமங்கலம் ஊராட்சி செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us