sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது

/

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது

கல்குவாரிக்கு எதிரான சமூக ஆர்வலரை தாக்கியவர் கைது


ADDED : டிச 22, 2024 07:32 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அடுத்த கச்சைகட்டி பெருமாள் நகர் ஞானசேகரன் 32. சமூக ஆர்வலர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கச்சைகட்டி, ராமையன்பட்டி பகுதி குவாரிகள் குறித்து தகவல் பெற்றார்.

சில மாதங்களுக்கு முன்பே 2 குவாரிகள் உரிமம் முடிந்தும் செயல்பட்டதும், அதனை அதிகாரிகள் கண்டுகொள்ளாதது குறித்தும் தினமலர் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார்.

இந்நிலையில் டிச.20 இரவு அவரை அயோத்தி என்பவரது குவாரியில் டிரைவராக உள்ள முருகன் இரும்பு கம்பியால் தாக்கி கழுத்தை நெரித்து கொலை மிரட்டல் விடுத்து தப்பினார். ஞானசேகரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். முருகனை 35, வாடிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us