sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது

/

பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது

பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது

பக்கத்துவீட்டு மின் ஒயரை கட் செய்தவர் கைது


ADDED : அக் 07, 2025 04:13 AM

Google News

ADDED : அக் 07, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: கள்ளிக்குடி டி.கொக் குளத்தைச் சேர்ந்த மீனா 74, இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தம்மாள் 50, இவரது உறவினரிடம் இடத்தை வாங்கி வீடு கட்டி மீனா குடியிருந்து வருகிறார்.

தங்களது பூர்வீக இடத்தை மீனா வாங்கியதால் ஆறுமுகத்தம்மாள் குடும்பத்தினர் அவர் மீது விரோதத்தில் இருந்தனர்.

இந்நிலையில் மீனா வீட்டுக்கு செல்லும் மின் ஒயரை ஆறுமுகத்தம்மாளின் மகன் பகவதி துண்டித்தார். கூடக்கோவில் போலீசார் பகவதியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us