sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

/

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது

ஜவுளிக்கடைகளில் கொள்ளை 35 வழக்கில் தொடர்புடையவர் கைது


ADDED : செப் 24, 2025 11:07 PM

Google News

ADDED : செப் 24, 2025 11:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரையில் ஜவுளிக்கடைகளை குறிவைத்து கொ ள்ளையடித்து வந்த, 35 வழக்குகளில் தொடர்புடைய நபரை போ லீசார் கைது செய்தனர்.

மதுரை, விளக்குத்துாணில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் செப்., 19 இரவு மாடி வழியாக உள்ளே புகுந்த நபர், எட்டு கதவுகளின் பூட்டுகள், கண்காணிப்பு கேமராக்களை உடைத்து, ஒவ்வொரு மாடியிலும் கல்லா பெட்டியில் இருந்த, மொத்தம், 17 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றார்.

இதே நபர், 20 நாட்களுக்கு முன் மற்றொரு ஜவுளிக்கடை ஒன்றிலும் மாடி வழியாக புகுந்து, 8 லட்சம் ரூபாயை திருடி உள்ளார்.

இது தொடர்பாக தெற்கு வாசல் போலீசார் விசாரித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி குள்ளக்கபாளையத்தைச் சேர்ந்த ஜஸ்டின் சுந்தர்சிங் விஜில்குமார், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது, தமிழகம் முழுதும் 35 வழக்குகள் உள்ளன.

போலீசார் கூறுகையில், 'தீபாவளி பண்டிகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ஜவுளிக்கடை உரிமையாளர்கள், வசூலாகும் தொகையை கடையில் வைக்க வேண்டாம். கண்காணிப்பு கேமராக்கள் இரவிலும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும். மாடிப்படிகளில் பாதுகாப்பு பலப் படுத்த வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us