sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

/

ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி

ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர் பலி


ADDED : ஏப் 09, 2025 05:55 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மதுரையில் இருந்து நேற்று மாலை புறப்பட்டு சிந்தாமணி ரயில்வே ஸ்டேஷன் வழியாக சென்றது.

தண்டவாளத்தில் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்ததால் ரயிலை இன்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கியுள்ளார். அருகே ரயில் வந்ததும் மது போதையில் இருந்த அந்த நபர் எழுந்ததும் ரயிலில் உரசி நிலைதடுமாறி விழுந்து பலியானார். விசாரணையில் அவர் சிந்தாமணி வாழைத்தோப்பைச் சேர்ந்த பாலமுருகன் 31, என்பதும், குடும்பத்தகராறு காரணமாக தண்டவாளத்தின் மீது அமர்ந்திருந்தவர் ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us