sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி

/

 கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி

 கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி

 கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி


ADDED : டிச 31, 2025 06:13 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை கட்றாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 70. டெம்போ டிராவல்ஸ் டிரைவரான இவர், நேற்று காலை மேலஆவணி மூலவீதியில் சென்றபோது கண்டெய்னர் லாரியின் கதவு திறந்திருந்தது. அது நடந்து செல்வதற்கு இடையூறாக இருந்ததால் அதை அடைக்க கதவில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். விசாரணையில் கதவின் மேல்பகுதி மின்ஒயரில் பட்டிருந்தது தெரிந்தது. திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில நிர்வாகி ஆதிசேஷன்: ''முதியவர் 'ஷாக்' அடித்து விழுந்த நிலையில் அவருக்கு முதலுதவி அளிக்க ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தற்போது சபரிமலை சீசன், பள்ளி விடுமுறையால் மதுரைக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகம் வருகின்றனர். மீனாட்சி கோயில் 'பார்க்கிங்' பகுதியில் தற்காலிகமாக ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு தயாராக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.






      Dinamalar
      Follow us