sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்

/

டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்

டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்

டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்


ADDED : டிச 08, 2024 04:52 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் சுவாமி புறப்பாடு டிச.23ல் நடக்கிறது. அன்று அம்மனும், சுவாமியும் அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் ரோடு வழியாக மேலவெளிவீதி, குட்ெஷட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் ரோடு, விளக்குத்துாண், கீழமாசி வீதி வழியாக கோயிலை சென்றடைவர்.

அஷ்டமி சப்பரம் ஏன்


ஒருமுறை சிவபெருமான் அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்துக்கொண்டிருந்தார். எல்லா உயிர்களுக்கும் உணவு போய் சேர்ந்ததா என பார்வதி பரிசோதிக்க நினைத்தார். எறும்பு ஒன்றை காலி குவளையில் அடைத்து வைத்தார். பின்பு திறந்து பார்த்தபோது அந்த எறும்பு ஒரு அரிசியை தின்றுக்கொண்டிருந்தது.

இதை கண்டு வியந்த பார்வதி, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்ட நாளே மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி திதியான அஷ்டமி பிரதட்சணமாகும். டிச.23ல் உயிர்களுக்கு படியளக்கும் விதமாக அம்மனும், சுவாமியும் வீதி உலா வருவர். மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்களே வடம் பிடித்து இழுத்து வருவது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us