நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரையில் தியாகி வைத்தியநாத ஐயர் நினைவு தினத்தையொட்டி, அவர் பயின்ற சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுரை கல்லுாரி வாரிய உறுப்பினர் இல.அமுதன், தலைமை ஆசிரியர் கே.எஸ்.நாராயணன், முதுகலை ஆசிரியர் கே.ஆர்.முரளிதரன், முன்னாள் மாணவர்கள் சிவராமன், ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.

