ADDED : ஜூலை 09, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம் : மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி கணினி அறிவியல் துறை சுயநிதிப்பிரிவு சார்பில் தொழில் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். தலைவர் விஜயராகவன், முதல்வர் ராம சுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். கணினி அறிவியல் துறை தலைவர் கார்த்திகா வரவேற்றார். மாணவி சோனியா அறிமுக உரையாற்றினார். சென்னை ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி பேராசிரியர் வீரபாண்டி பேசினார். பேராசிரியர் சந்தியா ஒருங்கிணைத்தார்.