sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டி.எம்.நகரில் அமைச்சர் ஆய்வு

/

டி.எம்.நகரில் அமைச்சர் ஆய்வு

டி.எம்.நகரில் அமைச்சர் ஆய்வு

டி.எம்.நகரில் அமைச்சர் ஆய்வு


ADDED : அக் 16, 2024 04:37 AM

Google News

ADDED : அக் 16, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் சாத்தையாறு ஓடையில் இருந்து வெளியேறிய தண்ணீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளான மாட்டுத்தாவணி டி.எம்.,நகர் குடியிருப்பு பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார்.

இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் பெய்த கனமழையில் சாத்தையாறு ஓடையில் வெளியேறிய மழைநீர் டி.எம்.நகர் பகுதிக்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. அப்பகுதியில் சீரமைப்பு பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. நேற்று அமைச்சர் மூர்த்தி அங்கு சென்று ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், '' டி.எம்.நகர் பகுதி சாத்தையாறு, ஈச்சமடை கால்வாய்கள் சேருமிடம். இப்பகுதி உட்பட மாநகராட்சிக்குட்பட்ட 13 கி.மீ.,க்கு தடுப்புச் சுவர் தேவையாக உள்ளது. இதன் மூலம் குடியிருப்பு பகுதிக்குள் மழைநீர் புகுவதை தடுக்கலாம். மதுரையில் மழைப் பாதிப்புகளை தடுக்க மாநகராட்சி, பொதுப்பணி, நீர்வளத்துறை சார்பில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.

மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மண்டல தலைவர் வாசுகி, மாநகராட்சி, பொதுப்பணி, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us