sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாயமான லாரி மீட்பு

மாயமான லாரி மீட்பு

மாயமான லாரி மீட்பு


ADDED : ஏப் 12, 2025 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 12, 2025 05:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம் : மதுரை மீனாம்பாள்புரம் நல்லதம்பி 44, வெளிமாநிலங்களில் ஆடுகள் வாங்கி விற்பதற்காக சொந்தமாக லாரி வைத்திருந்தார்.

ஏப்., 5 திருமங்கலம் நகராட்சி சந்தைக்கு ஆடுகளை கொண்டு வந்து இறக்கி விட்ட அவர் கரடிக்கல்லில் உள்ள உறவினரின் பெட்ரோல் பங்க் பின்புறம் லாரியை நிறுத்தியிருந்தார்.

நேற்று முன்தினம் அவரது ஓட்டுநர் லாரியை எடுக்க சென்ற போது மாயமாகி இருந்தது. போலீசார் விசாரித்தனர்.

நேற்று வாடிப்பட்டி பாண்டியராஜபுரம் பகுதியில் லாரி ஒன்று ஆட்கள் யாரும் இல்லாமல் நீண்ட நேரமாக நிற்பதை கவனித்த அப்பகுதியினர் போலீசாரிடம் தெரிவித்தனர்.

விசாரணையில் மாயமான நல்லதம்பியின் லாரி என தெரிய வந்தது. திருமங்கலத்திலிருந்து லாரியை ஓட்டி வந்து வாடிபட்டி பகுதியில் விட்டு சென்றவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us