sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

  மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்

/

  மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்

  மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்

  மதுரை அருகே தாய் கொலை: மகனுக்கு ஆயுள்


ADDED : பிப் 19, 2025 04:03 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை வலையங்குளம் மலைச்சாமி 52. பெயின்டர். இவரது தாய் மூக்கம்மாள்65.

இவர் வீட்டை தனது மற்றொரு மகன், மகளுக்கு எழுதிக் கொடுத்தார். எதிர்ப்பு தெரிவித்த மலைச்சாமி 2016 ல் மூக்கம்மாள் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தார். அவர் இறந்தார். பெருங்குடி போலீசார் வழக்கு பதிந்தனர்.

விசாரணை மதுரை 5வது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது.மலைச்சாமி மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை, ரூ.2000 அபராதம் விதிக்கப்படுகிறது' என நீதிபதி ஜோசப் ஜாய் உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us