sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்

/

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்

 பன்முகத்திறன் பரிவர்த்தனை நேரம் மாற்றம்


ADDED : ஜன 06, 2026 06:16 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை போஸ்ட் ஆபீசுகளில் பார்சல், தபால் சேவைகளுக்கானபன்முகத்திறன் பரிவர்த்தனை கவுன்டர் தற்போது காலை 9:30 முதல் இரவு 8:00 மணி வரை இயங்கி வருகிறது.

ஜன. 7 முதல் இதன் சேவை நேரம் காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றப்படுவதாக தலைமை தபால் நிலையம் அறிவித்துள்ளது. மதுரைக் கோட்ட முதுநிலை அஞ்சலககண்காணிப்பாளர் சித்துாரி ராமகிருஷ்ணா, ''வியாபாரிகள், பொதுமக்கள், அரசு நிறுவனங்கள் வசதிக்காக இந்நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.






      Dinamalar
      Follow us